டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி..பிசிசிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

x

ஐபிஎல் தொடரில் காயம் அடைந்ததால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இருந்து விலகிய கே.எல்.ராகுலுக்கு பதிலாக, இஷான் கிஷான் இந்திய அணியில் சேர்க்கப்பட்டு உள்ளதாக பிசிசிஐ அறிவித்து உள்ளது. இதேபோல், இந்திய அணியில் ஸ்டேன்ட்-பை வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், முகேஷ் குமார், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர். அடுத்த மாதம் 7ம் தேதி இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியா உடன் இந்தியா மோதவுள்ளது


Next Story

மேலும் செய்திகள்