#BREAKING | "அந்த திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் நடைமுறைப்படுத்துங்கள்" - உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

"மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் நடைமுறைப்படுத்துங்கள்", ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தல். மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம், ராமநாதபுரத்தில் நடைமுறைப்படுத்தவில்லையா? - நீதிபதிகள். "திட்டம் தொடங்கப்பட்டு 6 மாதங்களாகியும் இன்னும் சோதனை முறை எனக் கூறுவது ஏன்?"


Next Story

மேலும் செய்திகள்