"உடனே மறுதேர்வு நடக்கும்" - திண்டுக்கல் லியோனி சொன்ன தகவல் | Reexam | publicexam | Dindigul I.Leoni

• திண்டுக்கல் ஐ.லியோனி, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் • தேர்வு ரிசல்ட் வந்த ஒரு மாதத்தில் மறுதேர்வு நடத்தப்படும் • தேர்வு எழுதாத மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் • தோல்வி அடைந்தவர்களுடன் தேர்வு எழுதாதவர்களுக்கும் வாய்ப்பு • +2 பொதுத் தேர்வை 80 சதவீதம் பேர் எழுதி இருக்கிறார்கள்
X

Thanthi TV
www.thanthitv.com