#BREAKING || ஐஐடி தற்கொலை விவகாரம் - குழு அமைப்பு

x

கடந்த 31-ம் தேதி சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி மாணவர் சச்சின் ஜெயின் தற்கொலை செய்து கொண்ட விவகாரம்/மாணவர் மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி தலைமையில் குழு அமைப்பு/அண்மையில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து குழு அமைப்பு/சென்னை ஐஐடியில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் இதுவரை 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்