ஐஐடி மாணவர் தற்கொலை வழக்கு - சிபிசிஐடி க்கு மாற்றம்

x

சென்னை ஐஐடியில் ஒடிசாவை சேர்ந்த மாணவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

கல்வி நிலைய வளாகங்களில் நடைபெறும் தற்கொலைகளை சிபிசிஐ விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டிருந்த நிலையில் அதன் அடிப்படையில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்


Next Story

மேலும் செய்திகள்