ஏஜெண்டாக செயல்பட்ட ஐஎஃப்எஸ் ஊழியர்... 6 ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்து மோசடி

x

அதிக வட்டி தருவதாக கூறி 6 ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்த விவகாரத்தில் ஐஎஃப்எஸ் நிதி நிறுவனத்தின் முகவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

ஏஜெண்டாக செயல்பட்டு ஆயிரக்கணக்கானோரிடம் முதலீடு செய்ய வைத்த‌தாக குற்றச்சாட்டு எழுந்த‌தால் கைது நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்