கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒற்றைச் செங்கல்லைப் பிரசாரத்துக்குப் பயன்படுத்தி, மிகப்பெரிய தாக்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்படுத்தியதாக திமுக இளைஞரணி விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.