அதிமுகவினர் முழுமையாக ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி நிச்சயம் என்றும், பழைய விதிகள் தொடர்ந்தால் கீழ்மட்ட தொண்டர்கள் கூட போட்டியிடும் நிலை உருவாகும் என்றும், எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.