"கோயில்களை பராமரிக்க முடியவில்லையோ, அவற்றை விட்டு அறநிலையத்துறை வெளியேற வேண்டும்" - முன்னாள் ஐ.ஜி பொன் மாணிக்கவேல்

x

தமிழகத்தில் எந்தெந்த தொன்மை வாய்ந்த கோயில்களை பராமரிக்க முடியவில்லையோ, அவற்றை விட்டு அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கூறி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்