"பெரியார் உயிரோடிருந்திருந்தால்..." - சுவாரஸ்யமாக பேசிய நடிகர் சத்யராஜ்

x

தாழ்த்தப்பட்டவர்களும், பெண்களும் இன்று சௌக்கியம் என கூறுவதற்கு பெரியார்தான் காரணம் என கூறியுள்ள நடிகர் சத்யராஜ், பெரியார் உயிரோடிருந்திருந்தால், தனது சிலைக்கு பதிலாக தன் மீதே செருப்பு மாலை போட சொல்லியிருப்பார் அவ்வளவு தைரியமானவர் எனவும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்