'3வது டெஸ்டில் கே.எல்.ராகுல் ஆடியிருந்தால் கேரியரே முடிந்திருக்கும்' - பகீர் கிளப்பிய ஸ்ரீகாந்த்

x

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் ஃபார்ம்-அவுட்டில் உள்ள இந்திய வீரர் கே.எல்.ராகுல் சேர்க்கப்படாதது சிறந்த முடிவுதான் என முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறி உள்ளார். இது தொடர்பாகப் யூ-டியூபில் பேசிய ஸ்ரீகாந்த், நல்வாய்ப்பாக 3வது டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல் சேர்க்கப்படவில்லை என்றும், ஒருவேளை 3வது டெஸ்ட்டில் கே.எல்.ராகுல் சேர்க்கப்பட்டு மோசமாக விளையாடி இருந்தால் அவரது கேரியரே முடிவடைந்து இருக்கும் என்றும் கூறி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்