"தேவர் குருபூஜைக்கு விதிமீறி சென்றால்..." - சிவகங்கை மாவட்ட எஸ்.பி. செந்தில்குமார் எச்சரிக்கை

x

"தேவர் குருபூஜைக்கு விதிமீறி சென்றால்..." - சிவகங்கை மாவட்ட எஸ்.பி. செந்தில்குமார் எச்சரிக்கை

தேவர் குருபூஜைக்கு வாகனத்தில் மேற்கூரை மீது அமர்ந்து செல்வோர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என சிவகங்கை மாவட்ட எஸ்.பி. செந்தில்குமார் எச்சரித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்