"ராணுவ வீரன் செத்தா 1 லட்சம், குடிச்சிட்டு செத்தா 10 லட்சமா..?" "அரசே சாராயத்தை ஊக்குவிக்கிறதா..?" -கொந்தளித்த சீமான்

x

வேங்கைவயல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நேரில் செல்லாத அமைச்சர்கள், சாராய இறப்புக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி, நிவாரணம் கொடுப்பது சரியா என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். துப்பாக்கி சூட்டில் இறக்கும் மீனவர்களுக்கோ, எல்லையில் இறக்கும் ராணு வீரர்களுக்கோ போதிய நிவாரணம் வழங்காத தமிழக அரசு, சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கியது ஏன்? எனவும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்