"தமிழ் கலாச்சாரம், மரபை பின்பற்றுவேன்" - ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதி உறுதி

x

தமிழகத்தின் கலாச்சாரம், மரபுகளை பின்பற்றுவதாக சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி கங்காபுர்வாலா உறுதி தெரிவித்தார். வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், 'வணக்கம்' என தமிழில் கூறினார். தனக்கு அளித்த வரவேற்புக்கு 'நன்றி' எனவும் தலைமை நீதிபதி தமிழில் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், கலை கலாச்சார செறிவு கொண்ட தமிழகத்தில் பணியாற்றுவது கவுரவமானது எனக் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்