"2006-ல் தண்ணீர் லாரிக்காக காத்திருந்தேன்" - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேச்சு

x

திமுகவும், காங்கிரஸும் பல்வேறு ஊழல்களை செய்து நாட்டை சீரழித்ததாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை வேளச்சேரி காந்தி சாலையில் பாஜக சார்பில், பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் மற்றும் நமீதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, கூட்டத்தில் பேசிய மத்திய இணையமைச்சர் எல். முருகன், முந்தைய காலங்களில் திமுக, காங்கிரஸ் பல்வேறு ஊழல்களை செய்ததாக கூறினார்...


Next Story

மேலும் செய்திகள்