"ஒரு தகப்பன் ஸ்தானத்தில் சொல்கிறேன்" - இறையன்புவின் மாஸ் Speech.. உருகிப்போன மாணவர்கள்

x

பாடங்களை மட்டும் படித்து முன்னுக்கு வர முடியாது என்றும், வாழ்க்கையை படிக்க வேண்டுமெனவும், முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு, மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். சென்னை மாநிலக்கல்லூரியில், முதலாமாண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய இறையன்பு, கல்லூரியில் சேரும்போதே, போதை பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன் என மாணவர்கள் உறுதியேற்க வேண்டுமென அறிவுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்