"ஆசை ஆசையா வளர்த்தேனே.. இப்படி அநியாயமா தூக்கிட்டு போறீங்களே" - அதிகாரிகளால் தேம்பி தேம்பி அழுத பெண்

x

மதுரையில் வீடுகளில் வளர்க்கப்பட்ட பச்சை கிளிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். நீண்ட நாட்களாக கூண்டுகளில் வைத்து வளர்க்கப்பட்ட அக்கிளிகளை பிரிய மனமின்றி பலர் வேதனேஐ அடைந்தனர். ஒரு பெண் 4 வருடங்களாக வளர்த்த கிளியை கொண்டு சென்றதால் கண்ணீர் விட்டு அழுதார். மற்றொரு இளைஞர் வளர்த்த கிளி அவரை விட்டு பிரிய மனமின்றி தோளில் ஏறி மறைந்து கொண்டது.


Next Story

மேலும் செய்திகள்