"இங்க தான் படிக்க பிடிச்சிருக்கு..புது கட்டிடம் கட்டி தாங்க ஐயா.." -முதல்வருக்கு 2ம் வகுப்பு மாணவி கடிதம்

x

நெல்லை மாவட்டம் அம்பை அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மேற்கூரைகள் இடிந்து விழும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கு பயிலும் 2ம் வகுப்பு மாணவி, பள்ளிக்கு புதிய கட்டிடம் வேண்டி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் அம்பை எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா, நெல்லை எம்.பி. ஞானதிரவியம் ஆகியிருக்கும் சிறுமி மனு அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்