"வரி விகிதாச்சாரம் குறித்து விரிவாக சொல்ல நான் விரும்பவில்லை" - அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி

x

இது கூட்டாட்சி தத்துவம் என்றும், மாநிலத்தில் உரிமைகள் எப்போதும் போல் இருக்க வேண்டும் என்றும், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

லண்டனில் பென்னி குயிக்குக்கு சிலை திறப்பு விழாவில் பங்கேற்று விட்டு திண்டுக்கல் செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த அவரை, திமுகவினர் வரவேற்றனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரியசாமி,

மாநிலத்தில் இருந்து, மத்திய அரசிற்கு எவ்வளவு செல்கிறது என வரி விகிதாச்சாரம் குறித்து, விரிவாக சொல்ல விரும்பவில்லை என்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்