"எங்கே போகிறேன் என தெரியாது... " - பேக்கை எடுத்துக் கொண்டு கிளம்பிய நடிகை மஞ்சுவாரியர்

x

சமீபத்தில் நடிகை மஞ்சு வாரியரின் முகநூல் பதிவு ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

அதில் நடிகை மஞ்சுவாரியர், பயணத்திற்கு கிளம்புவது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு, "நான் எங்கே போகிறேன் என தெரியவில்லை.

ஆனால் நான் என் வழியில் செல்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் ரசிகர்கள் இந்த பதிவை பகிர்ந்தும், பதிவிற்கு தங்களது கருத்துக்களை தெரிவித்தும் வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்