"நான் அரசியல் கட்சி தலைவர் இல்லை..." - பா.ரஞ்சித்

தான் பெற்றதை தான் இந்த சமூகத்திற்கு திருப்பி அளித்து வருவதாக இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
x

தான் பெற்றதை தான் இந்த சமூகத்திற்கு திருப்பி அளித்து வருவதாக இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் பெரிய பூதக்கோட்டை பகுதியில் நீலம் பண்பாட்டு மையம் சார்பாக தொடங்கப்பட்ட இரவு பாடசாலை உள்ளிட்டவற்றை இயக்குநர் பா.ரஞ்சித் திறந்து வைத்தார். இதன் பின்னர், விழாவில் பேசிய அவர் தான் மிகவும் சாதாரண மனிதர் எனவும் பலரும் எதிர்பார்க்கும் வகையில், தான் அரசியல் கட்சித் தலைவர் இல்லை எனவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்