சாலையோரம் பேசிக் கொண்டிருந்த பெண்... திடீரென வந்து கடித்து குதறிய நாய் - நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காட்சி

x
  • தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நானகிராம்குடாவில் சாலையோரம் 3 பெண்கள் பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.
  • அப்போது அங்கு திடீரென ஓடிவந்த தெருநாய் ஒன்று விரட்டி தாக்கியதில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

Next Story

மேலும் செய்திகள்