இறந்து போன மனைவியின் உடலை 3 நாட்கள் வைத்து கணவன் செய்த செயல் | மதுரை அருகே பரபரப்பு

x

இறந்த மனைவியின் உடலுடன் 3 நாட்கள் இருந்த கணவர்.

உடல்நலக்குறைவால் உயிரிழந்த மனைவி - உடலை எடுக்காமல் வைத்த கணவன்.

3 நாட்களாக உடலை எடுக்காததால் அக்கம் பக்கத்தினர் போலீசில் தகவல்.

காவலர்கள் சென்ற கேட்டபோது, தற்கொலை செய்து கொள்வேன் என கணவர் மிரட்டல்.

இறுதிசடங்குக்காக உடலை எடுத்து சென்ற உறவினர்கள்...


Next Story

மேலும் செய்திகள்