#BREAKING || மனைவியை கத்தியால் குத்தி நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற கணவன்...

x

நெல்லையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செவிலியர் நடு ரோட்டில் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு/குடும்ப பிரச்சினை காரணமாக கணவரே கத்தியால் குத்தி, எரித்து கொன்றது அம்பலம்/கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையால் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்த நிலையில், பணி முடிந்து வீடு திரும்பிய போது கொடூரம்/மனைவியை நடு ரோட்டில் கத்தியால் குத்தி, பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற கணவன்/சாலையில் இருவரும் சண்டையிட்டு சென்றதாக, அருகே இருந்தவர்கள் தகவல்/மனைவியை கொலை செய்த கணவன் கோவில்பட்டி காவல் நிலையத்தில் சரண்/நெல்லை/5/நடு ரோட்டில் செவிலியர் எரித்து கொலை


Next Story

மேலும் செய்திகள்