மனைவியுடன் தொடர்பில் இருந்த நபரை கத்தியால் குத்தி கொன்ற கணவன் - தேனியில் பயங்கரம்

x

மனைவியுடன் தொடர்பில் இருந்த நபரை பேருந்து நிலையத்தில் இருந்து காவல் நிலையம் வரை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி கொன்ற கணவன் - தேனியில் பயங்கரம்

மனைவியுடன் தொடர்பில் இருந்தவரை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்/ஆண்டிப்பட்டி பேருந்து நிலையத்தில், பட்டப்பகலில் பரபரப்பு சம்பவம்/மனைவியையும் கத்தியால் குத்தியதில், படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி/கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவி வீட்டைவிட்டு வெளியேறிய நிலையில், கணவர் வெறிச்செயல்/மனைவி, கள்ளக்காதலனை கத்தியால் குத்திவிட்டு போலீசில் சரணடைந்த கணவன்


Next Story

மேலும் செய்திகள்