மீண்டும் நிலவிற்கு செல்லும் மனிதர்கள்..? புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ள நாசா

x

நிலவிற்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் திட்டத்தை கையில் எடுத்துள்ள நாசா, இதற்காக பிரத்யேகமாக வடிவமைத்த ஆர்டெமிஸ் ராக்கெட்டை வருகின்ற செப்டம்பர் 3 ஆம் தேதி விண்ணில் செலுத்தவுள்ளது. முன்னதாக இந்த ராக்கெட் ஆகஸ்ட் 29 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் எரிப்பொருள் கசிவு காரணமாக இந்த திட்டம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது பழுது சரி பார்க்கப்பட்டதை அடுத்து, வரும் சனிக்கிழமையன்று, ஆர்டெமிஸ் ராக்கெட் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்