"17 தீவுகளில் மனிதர்கள் நுழைய தடை" - லட்சத்தீவுகள் நிர்வாகம் அதிரடி

x

லட்சத்தீவில் உள்ள 36 தீவுகளில் 19 தீவுகளில் மக்கள் வசித்துவரும் நிலையில், 17 தீவுகளில் மக்கள் வசிக்கவில்லை. அந்த தீவுகளில் தேசத்துரோக சட்டவிரோத செயல்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக, லட்சத்தீவுகள் நிர்வாகம் கண்டறிந்துள்ளது. இதனால் மக்கள் வசிக்காத 17 தீவுகளில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நுழைபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் லட்சத்தீவுகள் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்