வந்தே பாரத் ரயிலின் அமோக வரவேற்பு - 6 நாட்களில் இத்தனை கோடி வருமானமா?

x

பிரதமர் மோடியால் கேரளாவில் தொடங்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் மூலம் ஆறு நாட்களில் 2 கோடியே 70 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. திருவனந்தபுரம்- காசர்கோடு இடையே இயக்கப்படும் இந்த ரயிலுக்கு ஒருமுறை பயணத்தின் போது சராசரியாக 18 லட்ச ரூபாய் வருமானம் வருகிறது. ஆறு நாட்களில் 31 ஆயிரத்து 412 பேர் முன்பதிவு செய்த நிலையில், 27 ஆயிரம் பேர் பயணித்துள்ளனர். வரும் 14 ஆம் தேதி வரை அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையாகி விட்டன.


Next Story

மேலும் செய்திகள்