சென்னையை மிரட்டிய 'Umbrella' சீரியல் கில்லர் சிக்கியது எப்படி..? காயமே இல்லாமல் சைலண்ட் கொலைகள் - திகில் பின்னணியை விவரிக்கும் சென்னை AC

x

பிரேம் ஆனந்த் சின்ஹா, கூடுதல் காவல் ஆணையர்:

மூதாட்டி கொலை வழக்கு தொடர்பாக கூடுதல் ஆணையர் - செய்தியாளர் சந்திப்பு

"மூதாட்டிகளை மட்டுமே குறிவைத்து கொலை செய்து நகை, பணம் கொள்ளை"

சீரியல் கொலைகாரன் சிக்கியது எப்படி என்பது குறித்து கூடுதல் காவல் ஆணையர் விளக்கம்

கடந்த 2021ஆம் ஆண்டில் கே.கே நகரில் 2 மூதாட்டிகளை கொன்றதாக கொலையாளி ஒப்புதல்


Next Story

மேலும் செய்திகள்