தீ விபத்திலிருந்து நோயாளிகளை காப்பாற்றுவது எப்படி? - ஸ்டான்லி மருத்துவமனையில் ஒத்திகை..!

x

தமிழ்நாடு தீயணைப்புத்துறை சார்பில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், தீ விபத்து ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. நோயாளிகள் தீ விபத்தில் சிக்கிக் கொண்டால் அவர்களை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்த ஒத்திகைகள் நடைபெற்றது. பின்பு பாரிஸ் கார்னர் தீ விபத்து குறித்து பேசிய மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் லோகநாதன், தீயணைப்புத்துறையை எவ்வளவு நவீனப்படுத்தினாலும் சில விபத்துகளில் தீயை உடனடியாக அணைக்க முடியாது என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்