டிராக்டரை குறி வைத்து கைவரிசை திருடர்கள் சிக்கியது எப்படி ..?

x

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த துளசிமணி என்பவர் சொந்தமான டிராக்டர் திருடு போனதாக குமாரபாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அதேப்பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் மணிகண்டன் ஆகியோர் டிராக்டர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. விசாரணையில், அவர்கள் இதேப்போல தொடர் டிராக்டர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 6 டிராக்டர்கள் பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்