#BREAKING || பள்ளி விடுதியிலிருந்து ஸ்ரீமதி எப்படி பேசினார்? - பெற்றோர் வெளியிட்ட பகீர் தகவல்

x

பள்ளி விடுதியிலிருந்து ஸ்ரீமதி எப்படி பேசினார்? - பெற்றோர் வெளியிட்ட பகீர் தகவல்

"கள்ளக்குறிச்சி மாணவி பயன்படுத்திய செல்போனை காவல்துறையிடம் ஒப்படைக்கவில்லை என்றால் பெற்றோரை விசாரிக்கும்படி உத்தரவிட நேரிடும்" - சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

4 முறை சம்மன் அனுப்பியும் மாணவி பயன்படுத்திய செல்போன் விசாரணைக்காக இன்னும் ஒப்படைக்கவில்லை - காவல் துறை தரப்பு

2 மாதங்களில் விசாரணை முடிவடையும் - காவல்துறை தரப்பு

தனது மகள் செல்போன் வைத்திருக்கவில்லை, விடுதி வார்டனின் செல்போனில் இருந்தே பேசினார் - தந்தை ராமலிங்கம் தரப்பு

வழக்கு விசாரணை பிப்ரவரி முதல் வாரத்திற்கு ஒத்திவைப்பு


Next Story

மேலும் செய்திகள்