"கடன்களை தள்ளுபடி செய்தால் எப்படி ஆட்சி நடக்கும்" - அமைச்சர் துரைமுருகன்

x

கூட்டுறவுத்துறையில் பெற்ற கடன்களை அனைத்தையும் தள்ளுபடி செய்தால் எப்படி ஆட்சி நடக்கும் என தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வேலூர் காட்பாடியில் நடைபெற்ற கூட்டுறவு வார விழா பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கனிம வள கொள்ளை குறித்து ஆதாரபூர்வமாக தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் துரைமுருகன் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்