இல்லத்தரசிகளுக்கு கடும் அதிர்ச்சி - காரணம் என்ன..?

x

சென்னையில் தக்காளியின் விலை கடும் உயர்வு

கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி கிலோ ரூ.80க்கு விற்பனை

மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வரக்கூடிய தக்காளி வரத்து குறைந்ததால் விலை உயர்வு என தகவல்

கடந்த ஒரு வாரமாக ரூ.40க்கு விற்கப்பட்டு வந்த தக்காளி விலை ரூ.80ஆக உயர்வு

பச்சை காய்கறிகளின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதி

25 கிலோ எடை கொண்ட முதல் தர தக்காளி விலை இன்று ரூ.2500க்கு விற்பனை

பீன்ஸ் விலை கிலோ ஒன்றுக்கு 120 ரூபாய்க்கு விற்பனை

இஞ்சி விலை கிலோவுக்கு ரூ.120, பூண்டு விலை கிலோவுக்கு ரூ.160/தொடர் விலை உயர்வால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி


Next Story

மேலும் செய்திகள்