பந்தயத்தை துவக்கி வைத்த அமைச்சர் மெய்யநாதன் - எல்லையை நோக்கி சீறிய குதிரைகள்..

x

பந்தயத்தை துவக்கி வைத்த அமைச்சர் மெய்யநாதன் - எல்லையை நோக்கி சீறிய குதிரைகள்..


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு குதிரை வண்டி பந்தயத்தை அமைச்சர் மெய்யநாதன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்...


Next Story

மேலும் செய்திகள்