ரகசிய தகவலின் அடிப்படையில் வீட்டில் சோதனை மெத்தாம்பேட்டமைன் கண்டுபிடிப்பு -கேரளாவை சேர்ந்த 2 பேர் உட்பட மூவர் கைது

x

ஒசூரில் ஆபத்தான போதைப்பொருளை பதுக்கி வைத்திருந்த, கேரளாவை சேர்ந்த 2 பேர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர். ஓசூர் அப்பாவு நகர் பகுதியில் உள்ள வீட்டில், ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது மெத்தாம்பேட்டமைன் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அதனை பதுக்கி வைத்திருந்த, கேரளாவை சேர்ந்த இருவர் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடமிருந்து 4 கிராம் எடையுள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்