தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வீடு - முதலமைச்சர் ஸ்டாலின்

x

தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு

முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

பயனாளர் பங்களிப்பு தொகையான ரூ.13.46 கோடியை தமிழக அரசு ஏற்கும் - முதலமைச்சர் ஸ்டாலின்

மொத்தம் 677 தொழிலாளர் குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது - முதலமைச்சர் ஸ்டாலின்


Next Story

மேலும் செய்திகள்