சென்னையில் ஹோலி கொண்டாட்டம்... தாண்டியா ஆடி மகிழ்ந்த வட மாநிலத்தவர்கள்

x
  • ஹோலி பண்டிகையை முன்னிட்டு, சென்னை யானைக்கவுனில் வட மாநிலத்தவரின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
  • யானைக்கவுனில் உள்ள மாநகராட்சி மைதானத்தில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரம் பேர் பங்கேற்ற தாண்டியா நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
  • இதில், பங்கேற்றவர்களுக்கு சிறப்பு தலைப்பாகை அணிவிக்கப்பட்டு, மரியாதை செய்யப்பட்டது.
  • அப்போது பேசிய உதவி ஆணையர் பாலகிருஷ்ண பிரபு, வட மாநில தொழிலாளர்கள் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும், முழு பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்