QR Code மூலம் தலைவர்களின் வரலாறு..திட்டத்தை தொடங்கிய அமைச்சர் உதயநிதி

x

சட்டப்பேரவையில் நடைபெற்ற மானிய கோரிக்கையில், இந்த திட்டத்திற்காக 15 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், QR Code மூலம் தலைவர்களின் வரலாற்றை தெரிந்துகொள்ளும் புதிய திட்டத்தை, சென்னை காமராஜர் சாலையில் உள்ள திருவள்ளுவர் சிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர் பாபு, சாமிநாதன், சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்