தேன் எடுக்க சென்ற மலைவாழ் பெண்கள்... அத்துமீறய கேரள வனத்துறையினர்..? -

x

தேன் எடுக்க சென்ற மலைவாழ் பெண்கள்... அத்துமீறய கேரள வனத்துறையினர்..? - போராட்டத்தில் குதித்த மலைவாழ் மக்கள்...

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலையில் தேன் எடுக்க சென்ற மலைவாழ் பெண்களிடம் அத்துமீறிய கேரள வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்