#JUSTIN || தமிழக டிஜிபிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

x

"பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களை, பெண் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி வாக்குமூலம் பதிய வேண்டும்"

தமிழக டிஜிபிக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

"வாக்குமூலம் பெற பெண் நீதிபதி முன்பு தான் ஆஜர்படுத்த வேண்டுமென உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது"

"உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்ற டிஜிபி தரப்பில் போலீசாருக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்"

மகளை பாலியல் துன்புறுத்தல் செய்த தந்தை ஜாமின் கோரிய வழக்கு


Next Story

மேலும் செய்திகள்