அரசு வழக்கறிஞர்களிடம் ரகளை செய்த நபர் - அதிரடி காட்டிய உயர் நீதிமன்றம்

x
  • சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்களுக்கு உதவி செய்ய, நாகராஜன் என்பவர் சட்டத்துறை துணை செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
  • சமீபத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக அரசு வழக்கறிஞர்களுக்கு உதவ, நீதிமன்றத்தில் நாகராஜன் ஆஜராகியிருந்தார்.
  • அப்போது நீதிமன்ற அறையிலும், வெளியிலும் அரசு வழக்கறிஞர்களுடன் நாகராஜன் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
  • இதுதொடர்பான வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த உயர்நீதிமன்றம், நாகராஜனின் செயல் நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும், அவரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

Next Story

மேலும் செய்திகள்