செக் மோசடி தொடர்பான வழக்கு - ஹெலிகாப்டர் சகோதரர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்

x
  • செக் மோசடி வழக்கில் ஹெலிகாப்டர் சகோதரர்களான கணேஷ் மற்றும் சாமிநாதன் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜராகினர்
  • கும்பகோணத்தில் ஹெலிகாப்டர் நிறுவனம் நடத்தி பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக, அந்நிறுவனத்தின் உரிமையாளர்களான கணேஷ் மற்றும் சாமிநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் உள்ளனர்.
  • இவ்வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகும் படி, அவர்களுக்கு சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
  • இதனை தொடர்ந்து கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராகினர்.
  • அப்போது, அவர்களை விசாரித்த நீதிபதி, வரும் 20 ,21 ,24 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நீதிமன்றத்தில் தவறாமல் ஆஜராகும் படி நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்