சென்னையில் சுழன்றடித்த சூறைக்காற்று... வானிலேயே வட்டமடித்த 11 விமானங்கள்

x

சென்னையில் மாலைவேளையில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதன்காரணமாக பெங்களூர், மும்பை உள்ளிட்ட 11 இடங்களில் இருந்து வந்த விமானங்கள், தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தபடி இருந்தன. 45 நிமிடங்களில் இருந்து 1 மணி நேரம் வரை வானில் வட்டமடித்த பின்னர், அந்த விமானங்கள் தரையிறங்கின. அதேபோல் சென்னையில் இருந்து மும்பை, டெல்லி உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டிய 11 விமானங்களும், தாமதமாக புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்