உளுந்தூர்பேட்டையில் கடும் வாகன நெரிசல் -3 கி.மீ தூரம் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்

x

உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இரண்டு நாட்கள் விடுமுறை முடிந்து தென் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் இருந்து பலர் சென்னைக்கு திரும்புவதால் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

இதனால் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் ஊர்ந்து சென்றன.


Next Story

மேலும் செய்திகள்