கடும் பனிப்பொழிவால் போக்குவரத்து தடை... சுரங்கப்பாதைக்கு அருகே பனியால் மூடப்பட்ட சாலை

x

இமாச்சல பிரதேசத்தில் நிலவும் கடும் பனிப்பொழிவால் அடல் சுரங்கபாதைக்கு அருகில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் வரலாறு காணாத அளவில் நிலவும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் லாஹவுல் ஸ்பிதி பகுதியில் பனிப்பொழ்வால் சாலை முழுவதுமாக மூடப்பட்டது.

பாதுகாப்பு நலன் கருதி போக்குவரத்தை தடை செய்த அதிகாரிகள், சாலையில் கொட்டி கிடக்கும் பனியை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்