கொட்டிதீர்த்த கனமழை.. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய நீர்.. பைக்கில் சென்றவர் சிக்கிய பரிதாபம்

x

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது நேற்றிரவு வாரங்காலில் பெய்த கன மழை காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் மழை நீரில் சிக்கி கீழே விழுந்தார் . எழ முடியாமல் தவித்த அவரை தூக்கி அங்கிருந்தவர்கள் மீட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்