கனமழையால் சீரழிந்த சீர்காழி...வீடுகளை சூழ்ந்த வெள்ளம் - பதைபதைக்கும் கழுகு பார்வை

x

தமிழகத்திலேயே அதிகபட்சமாக சீர்காழியில் வெளுத்து வாங்கிய மிக கனமழை .

மழைநீர் சூழ்ந்துள்ளதால் தனித்தீவு போல் காட்சி அளிக்கும் சீர்காழி தாலுகா.

கனமழை பாதிப்பால் சீரழிந்த சீர்காழியின் கழுகு பார்வை காட்சி..


Next Story

மேலும் செய்திகள்