தலைநகரில் வெளுத்து வாங்கிய கனமழை...வீடு திரும்ப அவதிப்பட்ட மக்கள்

x

டெல்லியில் நேற்று மழை வெளுத்து வாங்கியது. பல இடங்களில் கனமழை பெய்ததால் வேலை முடிந்து வீடு திரும்பியவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். சாலைகளில் மழை நீர் தேங்கி வடிந்ததால் கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்றவர்கள் வழக்கம் போல் பணிகளை மேற்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்