இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கிய கனமழை

x

இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கிய கனமழை

அம்பை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். நெல்லை மாவட்டம் அம்பை , மணிமுத்தாறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. மாலைவேளையில் பெய்த இந்த மழையால், பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவர்கள் அவதியடைந்தனர். இருப்பினும் இந்த மழையால் குளுமையான சூழல் ஏற்பட்டதால் பொதுமக்கள், மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்